நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

போலீஸார் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி

அரியானா மாநிலம் ரோக்தாக் அருகே உள்ள சர்ச்சைக்குரிய சாமியார் ஒருவர் ஆசிரமம் ஒன்றை திறந்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நோக்கி சென்றுள்ளனர். அப்போது போலீசார்

Updated On :12 மே 2013, 4:53 pm IST

அரியானா மாநிலம் ரோக்தாக் அருகே உள்ள சர்ச்சைக்குரிய சாமியார் ஒருவர் ஆசிரமம் ஒன்றை திறந்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நோக்கி சென்றுள்ளனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்துள்ளனர். இதனை அடுத்து போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பஸ்களுக்கும் போலீஸ் வாகனத்திற்கும் தீ வைத்தும்,. கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். .இதனை தொடர்ந்து போலீசார்  நடத்திய துப்பாக்கி சூட்டில் போராட்டக்காரர் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் அங்கு பதட்டம் காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.