/
சத்திஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 3 போலீசார் பலியாயினர்.
சத்திஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் ஜக்தல்பூர் அருகே உள்ள அனைத்திந்திய வானொலி நிலையத்தின் மீது மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ்காரர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 3 போலீஸ்காரர்கள் பலியாயினர். மேலும் ஒரு போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணவீக்க நாயகனின் அதிரடி தொடருகிறது.. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

கார்த்தி - 30 பூஜை!

தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


