ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, கிருஷ்ணசாமியின் படம் போடப்பட்ட டிஜிட்டல் பேனரை கிழித்த வழக்கில் மூவரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நத்தம்பட்டி விலக்கில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. படம் போடப்பட்ட டிஜிட்டல் பேனர் ஒரு விழாவிற்காக அச்சிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.இந்த டிஜிட்டல் பேனரை யாரை கிழித்து சேதப்படுத்திவிட்டார்கள். இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் என்.லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த சு.பொன்னுச்சாமி (28) என்பவர் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து அயன் நத்தம்பட்டியைச் சேர்ந்த பா.கார்த்திக் (29), மு.தங்கப்பாண்டி (27), ப.மணிகண்டன் (30) ஆகிய மூவரைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

