கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஸ்ரீவிலி.யில் கஞ்சா விற்ற பெண் கைது: 1 கிலோ கஞ்சா பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற பெண்ணை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்த 1.100 கி.கி. கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On :19 மே 2013, 5:35 am

ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற பெண்ணை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்த 1.100 கி.கி. கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் ஏ.மகேந்திரபாண்டியன், போலீஸ் படையுடன், அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் பின்புறம் உள்ள அய்யம்பட்டி தேவர் தெற்குத் தெரு பிள்ளையார் கோயில் அருகே ரோந்துப் பணியில் இருந்தார். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அய்யம்பட்டி தேவர் தெருவைச் சேர்ந்த முனியாண்டி மனைவி ராக்கு (51) என்பவரைக் கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்த 1.100 கி.கி. கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.