காங்கிரஸ் பிரமுகர் மணிரத்தினம் மீது வழக்குப் பதிவு செய்ய விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்தல்
தொல்.திருமாவளவனை பற்றி அவதூறாக பேசிய காங்கிரஸ் கட்சி பிரமுகர் கே.ஐ.மணிரத்தினம் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சிதம்பரம் ஏஎஸ்பியிடம் வலியுறுத்தியுள்ளனர்.








