வைபவ் - கடலோர காவல்படையுடன் இணைப்பு
தூத்துக்குடி துறைமுகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிநவீன வைபவ் கப்பல் இந்திய கடலோர காவல்படையுடன்

Updated On :21 மே 2013, 4:56 am

தூத்துக்குடி துறைமுகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிநவீன வைபவ் கப்பல் இந்திய கடலோர காவல்படையுடன் இணைக்கப்பட்டது. இந்தக் கப்பலில் சிறிய விமான இறங்குதளம், ஹெலிகாப்டர்கள் இறங்கிச் செல்லும் வசதி ஆகியவை உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...