ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சொத்தினை பிரித்துக் கேட்ட மருமகளை அடித்துக் கொன்ற மாமனார்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குடும்பச் சொத்தினை பிரித்துக் கேட்ட மருமகளை அடித்துக் கொன்றார் அப்பெண்ணின் மாமனார்.

News image
Updated On :23 மே 2013, 1:14 pm

சங்கர்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குடும்பச் சொத்தினை பிரித்துக் கேட்ட மருமகளை அடித்துக் கொன்றார் அப்பெண்ணின் மாமனார்.

மயிலாடுதுறை - சேந்தங்குடி அருகே உள்ள சின்னநாகங்குடி அபிராமி நகரைச் சேர்ந்தவர் ராமன் (62). இவரது மகன் பாபு, மருமகள் அனிதா (28). பாபு பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். மருமகள் அனிதா, மாமியார் மாமனாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு பிரச்னை தொடர்பாகப் பேச்சுவார்த்தை முற்றிய போது, தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தினை பிரித்துத் தருமாறு அவர் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த மாமனார் ராமன், மருமகள் அனிதாவை கம்பியால் தலையில் தாக்கியதில், அனிதா அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.