சங்கராபுரம் கொலை வழக்கு: சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சரண்
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான வழக்குரைஞர் ஒருவர் சிதம்பரம் நம்பர்-2 மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.


விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான வழக்குரைஞர் ஒருவர் சிதம்பரம் நம்பர்-2 மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.
சங்கராபுரத்தில் கடந்த மே 16-ம் தேதி திமுக நகரச் செயலாளர் முனுசாமி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட வந்த முக்கிய குற்றவாளியான வழக்குரைஞர் சண்முகம் (36) வெள்ளிக்கிழமை சிதம்பரம் நம்பர்-2 மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் சரணடைந்தார். நீதிபதி மருதுபாண்டி அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...