ஜகதாப்பட்டினம் மீனவர்கள் 17 பேர் கைது
இந்திய கடல் எல்லையில் 4 விசைப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட ஜகதாப்பட்டினம் மீனவர்கள் 17 பேர் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

Updated On :5 நவம்பர் 2013, 8:03 am

இந்திய கடல் எல்லையில் 4 விசைப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட ஜகதாப்பட்டினம் மீனவர்கள் 17 பேர் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
திங்கட்கிழமை மீன்பிடிக்க சென்றவர்கள் இன்று கரை திரும்ப வேண்டும். ஆனால், அவர்கள் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...