பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

வேன் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் பலி

மதுரையை அடுத்த பசுமலை ஜோன்ஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகன் (55), உறவினர் சரவணன் (30). ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்கள். புல்லட்டில் மதுரையிலிருந்து பசுமலை நோக்கி வந்தனர். திருநகரில் இருந்து கோழி ஏற்றிச் சென்ற வேன் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்னொரு இருசக்கர வாகனத்தில் சென்ற குமார் என்பவருக்கு காயம் ஏற்பட்டது.

News image
Updated On :5 நவம்பர் 2013, 5:50 am

மது

மதுரையை அடுத்த பசுமலை ஜோன்ஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகன் (55), உறவினர் சரவணன் (30). ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்கள். புல்லட்டில் மதுரையிலிருந்து பசுமலை நோக்கி வந்தனர். திருநகரில் இருந்து கோழி ஏற்றிச் சென்ற வேன் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்னொரு இருசக்கர வாகனத்தில் சென்ற குமார் என்பவருக்கு காயம் ஏற்பட்டது.

இது குறித்து திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.