ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஜகதாப்பட்டினம் மீனவர்கள் 17 பேர் கைது

இந்திய கடல் எல்லையில் 4 விசைப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட ஜகதாப்பட்டினம் மீனவர்கள் 17 பேர் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

News image
Updated On :5 நவம்பர் 2013, 8:03 am

நங்கையர் மணி

இந்திய கடல் எல்லையில் 4 விசைப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட ஜகதாப்பட்டினம் மீனவர்கள்  17 பேர் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

திங்கட்கிழமை மீன்பிடிக்க சென்றவர்கள் இன்று கரை திரும்ப வேண்டும். ஆனால், அவர்கள் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.