47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

போலி முகவரியில் 110 நபர்களுக்கு பாஸ்போர்ட்: வீடு வீடாக சிபிஐ சோதனை

திருவாரூர் மாவட்டத்தில் 110 நபர்களுக்கு தொடர்பில்லாத முகவரி கொண்டு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுலக ஊழியர்கள் ரவி,

News image
Updated On :10 நவம்பர் 2013, 9:00 am

ரவி

திருவாரூர் மாவட்டத்தில் 110 நபர்களுக்கு தொடர்பில்லாத முகவரி கொண்டு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுலக ஊழியர்கள் ரவி, அசோக் மற்றும் சப்-இஸ்பெக்டர் உள்ளிட்ட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் மகாதேவபட்டினம், உள்ளிகோட்டை, கீழதிருப்பாலகுடி, மேல்திருப்பாலகுடி ஆகிய பகுதிகளில் பாஸ்போர்ட் வழங்கப்பட்ட 110 முகவரியயும்  மனோகரன் தலைமையிலான  சிபிஐ போலீஸார் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தனர். இதில் அனைத்துமே போலியானது என்று கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.