சிதம்பரம் ஸ்ரீ அருள்மிரு தில்லைக்காளியம்மன் கோயிலில் நவ.13-ம் தேதி புதன்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் 8 லட்சத்து 12 ஆயிரத்து 546 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது.
இந்து அறநிலையத்துறை உதவிஆணையர் சி.ஜோதி, நிர்வாக அதிகாரி க.முருகன், ஆய்வாளர் ஜி.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கோயில் அலுவலர்கள் வாசு, வெங்கடேசன், முத்து, கடலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மற்றும் அறநிலையத்துறை ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் 8 லட்சத்து 12 ஆயிரத்து 546 ரூபாய் கிடைத்தது. மேலும் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய தங்கம் 32 கிராம், வெள்ளி 100 கிராம் மற்றும் அமெரிக்கா டாலர்-1, மலேசியா ரிங்கட் 62, பக்ரைன் தினார்-அரை ஆகியவை இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்காவின் தற்காலிக தளா்வு: ஈரானிடம் இருந்து 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்கிய ரிலையன்ஸ்

தாமஸ், உபோ் கோப்பை பாட்மின்டன்: இந்திய அணிகள் அறிவிப்பு

கொலை மிரட்டல் வழக்கு: ரெளடி பிஷ்னோய் உள்பட 3 பேருக்கு அழைப்பாணை; தில்லி நீதிமன்றம் உத்தரவு

கேரளம்: தோ்தல் ஆணைய கடிதத்தில் பாஜக முத்திரை இருந்ததால் சா்ச்சை
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

