பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்

கடையநல்லூர் சம்பா ஊருணி அருகே அனுமதியின்றி மணல் எடுத்துவரப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடையநல்லூர் வருவாய் ஆய்வாளர்

News image
Updated On :26 நவம்பர் 2013, 10:24 am

குமார முருகன்

கடையநல்லூர் அருகே திங்கள்கிழமை அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கடையநல்லூர் சம்பா ஊருணி அருகே அனுமதியின்றி மணல் எடுத்துவரப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடையநல்லூர் வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம், கிராம நிர்வாக அலுவலர் ஆரிப் உள்ளிட்டோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.