பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

இலங்கை பயணியிடம் இருந்து 400 கிராம் தங்கம் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் இலங்கை பயணியிடம் இருந்து 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :27 நவம்பர் 2013, 7:35 am

மது

மதுரை விமான நிலையத்தில் இலங்கை பயணியிடம் இருந்து 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர் தங்கத்தை உரிய ஆவணங்கள் இன்றி கடத்தி வந்ததாகவும், அதில் 2 தங்க பிஸ்கட்களாக இருந்ததாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.