சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீர் தீவிபத்து: ஆவணங்கள் அறை எரிந்து சேதம்
சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆவணங்கள் அறையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு ஆவணங்கள் முற்றிலும் எரிந்து சேதமுற்றன. சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆவணங்கள் அறையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவே உள்ளுக்குள் திடீரென தீப்பிடித்துள்ளது.









