மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்: முதல்வருக்கு மார்க்சிஸ்ட் எம்எல்ஏ நன்றி
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.









