ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சிக்சை பெற்ற கணவன்-மனைவி திடீர் தற்கொலை
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கணவன்-மனைவி ஆகியோர் புதன்கிழமை மாலை திடீரென தற்கொலை செய்துகொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










