47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருத்துறைப்பூண்டியில் ஆர்ப்பாட்டம்: இ.கம்யு. 1000 பேர் கைது

விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கக் கோரியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் 600 பெண்கள் உள்பட கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த சுமார் ஆயிரம்

News image
Updated On :5 அக்டோபர் 2013, 7:32 am

ரவி

விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கக் கோரியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் 600 பெண்கள் உள்பட கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமையில் திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.