சோழவரம் அருகே சோப்பு தயாரிக்கும் ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3டன் செம்மரக்கட்டைகளை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
சோழவரம் காவல் நிலைய எல்லையில் உள்ள அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் தனியார் சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையின் ஒரு பகுதியில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சோழவரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற போலீஸார் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்படட் செம்மரக்கட்டைகளின் மதிப்பு 20 லட்ச ரூபாய் இருக்கும் என கருதப்படுகிறது. சோழவரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து செம்மரக்கடைகள் பதுக்கி வைத்த நபரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

13 ஆண்டுகள் காத்திருப்பை நிறைவேற்றிய ‘ரோ - கோ’ மேஜிக்! 2024 டி20 உலகக் கோப்பை ரீவைண்ட்!!

பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா படத்தின் டிரைலர்!

மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்த அன்புமணி ராமதாஸ்

அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா திருமணம்! எம்.எஸ். தோனி, ஷாருக் கான், அம்பானி உள்பட பிரபலங்கள் பலர் பங்கேற்பு!
வீடியோக்கள்

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் ஆர்ச்சரின் சவாலைச் சமாளிப்பாரா சஞ்சு ?
தினமணி வீடியோ செய்தி...

