திருக்கோவிலூர் அருகே தடையை மீறி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் நடைபயணம்
வீரங்கிபுரம், கந்தாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் சாலை வசதி, சுகாதாரவசதி கழிவுநீர் வாய்க்கால்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று வலியுறுத்தி ஊர் பொது மக்கள், நேரு யுவகேந்திரா இளைஞர் நற்பணி மன்றம்,










