ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அமிர்தசரஸில் 120 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 4பேர் கைது

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 4பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம்  இருந்து 24 கிலோ ஹெராயினை

News image
Updated On :28 அக்டோபர் 2013, 9:55 am

வேல்முருகன்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில்  நான்கு பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடம்  இருந்து 24 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து சிறப்பு புலானாய்வு குழுவினர் கூறுகையில், அமிர்தசரஸில உள்ள மில்லினியம் கேட் அருகே போதைப்பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து ரூ.120 கோடி மதிப்புள்ள 24 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4 பேரை கைது செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

எல்லைப்பாதுகாப்பு படையினர் கடந்த வாரம்  பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 3 பேரை சுட்டு கொன்றதுடன் அவர்களிடம் இருந்து 24 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.