அமிர்தசரஸில் 120 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 4பேர் கைது
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 4பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 24 கிலோ ஹெராயினை


பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நான்கு பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 24 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து சிறப்பு புலானாய்வு குழுவினர் கூறுகையில், அமிர்தசரஸில உள்ள மில்லினியம் கேட் அருகே போதைப்பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து ரூ.120 கோடி மதிப்புள்ள 24 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4 பேரை கைது செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.
எல்லைப்பாதுகாப்பு படையினர் கடந்த வாரம் பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 3 பேரை சுட்டு கொன்றதுடன் அவர்களிடம் இருந்து 24 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...