ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ரேபரலிக்கு பிரியங்கா காந்தி திடீர் விஜயம்

காங். தலைவர் சோனியாகாந்தியின் தொகுதியான ரேபரலிக்கு அவரது மகள் பிரியங்கா காந்தி இன்று திடீர் விஜயம் மேற்கொண்டார். எந்த வித முன்னறிவிப்புமின்றி ரேபரலி தொகுதிகளில்

News image
Updated On :28 அக்டோபர் 2013, 2:41 pm

வேல்முருகன்

காங். தலைவர் சோனியாகாந்தியின் தொகுதியான ரேபரலிக்கு அவரது மகள் பிரியங்கா காந்தி இன்று திடீர் விஜயம் மேற்கொண்டார். எந்த வித முன்னறிவிப்புமின்றி ரேபரலி தொகுதிகளில் உள்ள பாகோ, துரை,சகுனி, ஹர்தி உள்ளிட்ட சில கிராமங்களுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

மேலும் பிரியங்காக காந்தி அந்த பகுதிகளில் நிலவும் உள்ளூர் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து காங்கிரஸ் கட்சியினருடன் ஆலோசித்தாக கூறப்படுகிறது..

இந்நிலையில் பிரியங்கா காந்தி கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது அம்மா சோனியாவுடன் துரை கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.