ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வெங்காயவிலை உயர்வால் காங். தில்லியில் ஆட்சியை இழக்கும்; சுஷ்மா சுவராஜ்

நாடு முழுவதும் வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தில்லியிலும் தற்போது வெங்காய விலை உச்சத்தை தொட்டுள்ளது இது அங்கு விரைவில் நடைபெறவுள்ள

News image
Updated On :29 அக்டோபர் 2013, 12:21 pm

வேல்முருகன்

நாடு முழுவதும் வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தில்லியிலும் தற்போது வெங்காய விலை உச்சத்தை தொட்டுள்ளது இது அங்கு விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தில்லியை 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசு வெங்காய விலை உயர்வு காரணமாக ஆட்சியை இழக்கும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.