47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருவாடானை அருகே அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் பெண் சடலம்

திருவாடானை தாலுகா திருவெற்றியூர் கிராமத்தில் வயல் பகுதியில் 40 வயது மதிக்கதக்க பெண் சடலம் கிடப்பதாக தொண்டி போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தொண்டி போலிஸார் சடலத்தை

News image
Updated On :3 செப்டம்பர் 2013, 10:03 am

ரவி

திருவாடானை தாலுகா திருவெற்றியூர் கிராமத்தில் வயல் பகுதியில் 40 வயது மதிக்கதக்க பெண் சடலம் கிடப்பதாக தொண்டி போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தொண்டி போலிஸார் சடலத்தை கைபற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து பின்னர் வழக்கு பதிந்து கொலையா தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.