தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2- வது நாள் மாநாடு தொடங்கியது!சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்
/

மெக்சிகோவில் நிலச்சரிவு: 8 பேர் பலி

இதில் மலைப்பகுதியில் இருந்த 2 வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலியாகி உள்ளனர்.

Updated On :11 செப்டம்பர் 2013, 9:51 am IST

மெக்சிகோவில் நிலச்சரிவுக்கு 8 பேர் பலியாகியுள்ளனர். தென்கிழக்கு மற்றும் மத்திய மெக்ஸிக்கோவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

மழை காரணமாக கிழக்கு மெக்சிகோ மாகாணத்தின் வெராகுருஸ் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மலைப்பகுதியில் இருந்த 2 வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலியாகி உள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற மீட்பு குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தின் போது வீட்டில் மொத்தம் 14 பேர் இருந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.