கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாகை அருகே இரு பிரிவினரிடையே மோதல்: போலீஸ் குவிப்பு

நாகை மாவட்டம் வலிவலத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், 15 கடைகள் சேதம் அடைந்தன. இது தொடர்பாக இரு தரப்பிலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த

News image
Updated On :25 செப்டம்பர் 2013, 5:14 am

சங்கர்

நாகை மாவட்டம் வலிவலத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், 15 கடைகள் சேதம் அடைந்தன. இது தொடர்பாக இரு தரப்பிலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோதலின்போது, 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.