தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ப.சிதம்பரத்தை அவதூறாகப் பேசிய அதிமுக வேட்பாளர் மீது வழக்கு

கடந்த வாரம் சிவகங்கை தொகுதி ஆலம்பச்சேரி கிராமத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை மக்கள் மத்தியில் அவதூறாகப் பேசினார். இது குறித்து மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை அடுத்து, மானாமதுரை போலீஸார் புதன் கிழமை நேற்று இரவு அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

News image
Updated On :3 ஏப்ரல் 2014, 9:27 am

யுகன்

கடந்த வாரம் சிவகங்கை தொகுதி ஆலம்பச்சேரி கிராமத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை மக்கள் மத்தியில் அவதூறாகப் பேசினார். இது குறித்து மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை அடுத்து, மானாமதுரை போலீஸார் புதன் கிழமை நேற்று இரவு அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.