வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நெல்லை தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்கள் மூவர் வாபஸ்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த சுயேட்சை வேட்பாளர்கள் மூவர் செவ்வாய்க்கிழமை தங்களது

News image
Updated On :8 ஏப்ரல் 2014, 2:10 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த சுயேட்சை வேட்பாளர்கள் மூவர் செவ்வாய்க்கிழமை தங்களது மனுவை திரும்ப பெற்றனர்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பி. பிரபாகரன் (அதிமுக), சி. தேவதாசசுந்தரம் (திமுக), எஸ்.எஸ். ராமசுப்பு (காங்கிரஸ்), எஸ். சிவனணைந்தபெருமாள் (மதிமுக), மை.பா. ஜேசுராஜ் (ஆம் ஆத்மி), வி.எம்.எஸ். முகம்மதுமுபாரக் (எஸ்.டி.பி.ஐ) உள்பட 37 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.

இதில் மாற்று வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் 7 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனிடையே இத்தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த ஏே. ஜெபாஸ்டியான்ரகு, ஐ. உஸ்மான்கான், டி. லீதியாள்தேவதாஸ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை தங்களது மனுவை திரும்ப பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.