ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை தவறாது ஆற்ற வேண்டும்

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் ஆற்றவேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியார்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

News image
Updated On :12 ஏப்ரல் 2014, 4:56 am

கோ.ஜெயக்குமார்

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் ஆற்றவேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியார்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆ.காமராஜ் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்கும் வகையில், அமைதலாக, நேர்மையாக, எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் வாக்காளர்கள் தங்களது கடமையை ஆற்ற வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெறும் வகையில் வாக்காளர்கள் விழிப்புணர்வுடன் இருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். தேர்தல் பணிக்குச் செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது வாக்குகளை தவறாது தபாலில் பதிவு செய்ய வேண்டும் என்றும் காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.