தேர்தல் விதி மீறல்: ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 50 பேர் மீது வழக்கு
தேர்தல் விதிகளை மீறியதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவரும், தென்காசி மக்களவைத் தொகுதியின் வேட்பாளருமான கே.கிருஷ்ணசாமி உள்ளிட்ட 50 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.










