ஸ்ரீவிலி. காப்புக் காட்டில் வேட்டையாடச் சென்ற நால்வர் கைது: நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள காப்புக் காட்டில் வேட்டையாடச் சென்ற நான்குபேரை வனத்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து வேட்டையாட பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், நாட்டு வெடிகுண்டுகளைப் பறிமுதல் செய்தனர்.










