கல்வீச்சு: ஒரு போலீஸார் உள்பட மூவர் காயம்: புதிய தமிழகம் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பலர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர்விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் பிரச்சாரத்திற்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீஸார் மீது புதிய தமிழகம் கட்சியினர் நடத்திய தாக்குதலில் ஒரு போலீஸார் காயம் அடைந்தார்.










