ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆவடியில் வீட்டின் பூட்டை உடைத்து 23 சவரன் நகை கொள்ளை

சென்னை ஆவடி- திருமுல்லைவாயல், இடையே உள்ள வைஷ்ணவி நகரில் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள்  23 சவரன் தங்க நகையை

News image
Updated On :22 ஏப்ரல் 2014, 9:27 am

வேல்முருகன்

சென்னை அருகே  திருமுல்லைவாயல் இடையேவுள்ள வைஷ்ணவி நகரில் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள்  23 சவரன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ம் திருமுல்லைவாயல் அடுத்த வைஷ்ணவி நகரில் கிருஷ்ணன் என்வர்  வசித்துவருகிறார். இவர் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் பணியாறறிவருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று கிருஷ்ணன் தனது வீட்டை பூட்டிவிட்டு பெரியபாளயத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது யாரே சில மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 23 சவரன் தங்க நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் திருடிச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.