மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நெய்வேலியில் ஒரு வாக்குமையத்தில் இயந்திரகோளாறு: அரைமணி நேரம் வாக்குப்பதிவு தடை

கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 4 இல் உள்ள செயிட் பால் பள்ளி வாக்குப் பதிவு மையைத்தில் 125 வதுஎண் வாக்குச்சாவடியில் வாக்குபதிவு திடீர் என வாக்குப்பதிவு இயந்திர கோளாறு ஏற்பட்டது.

Updated On :24 ஏப்ரல் 2014, 5:30 am

கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 4 இல் உள்ள செயிட் பால் பள்ளி வாக்குப் பதிவு மையைத்தில் 125 வதுஎண் வாக்குச்சாவடியில் வாக்குபதிவு திடீர் என வாக்குப்பதிவு இயந்திர கோளாறு ஏற்பட்டது.

இதனால் அரைமணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. பின்னர் மாற்று இயந்திரம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.