மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வாக்களர் பட்டியலில் ஆட்சியர் பெயரை தேடிய அதிகாரிகள்

கடலூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ரா.கிர்லோஷ்குமார் வியாழக்கிழமை காலை கடலூர் மஞ்சக்குப்பம் ஜெயலட்சுமி நடுநிலைப்பள்ளியில் தன் வாக்கினை பதிவு செய்தார். அவரது பெயர் பாகம்

Updated On :24 ஏப்ரல் 2014, 1:45 pm

வாக்குப்பதிவு மையத்தில் பட்டியலில் ஆட்சியர் பெயரை தேடி அதிகாரிகள் காணவில்லை என தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ரா.கிர்லோஷ்குமார் வியாழக்கிழமை காலை கடலூர் மஞ்சக்குப்பம் ஜெயலட்சுமி நடுநிலைப்பள்ளியில் தன் வாக்கினை பதிவு செய்தார். அவரது பெயர் பாகம் எண் 125ல் வாக்காளர் பட்டியலில் இருந்தது. ஆனால் அதிகாரிகள் பாகம் எண் 126 பகுதிக்கு அழைத்துசெனறுவிட்டானர். ஆனால் அங்கிருந்த பட்டியலில் அவரின் பெயர் இல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அலுவலர்கள் பாகம் எண் 125 ல் வாக்காளர் பட்டியலில் ஆட்சியர் பெயர் இருப்பதாக தெரிவித்தனர். உடனே அங்கு சென்று ஆட்சியர் தன் வாக்கினை பதிவு செய்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.