ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோயம்புத்தூர் துடியலூர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தாமதம்

கோயம்புத்தூர் துடியலூர் வாக்குச்சவடியில் வாக்கு இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமானது. இதுவரை

News image
Updated On :24 ஏப்ரல் 2014, 2:45 am

வேல்முருகன்

கோயம்புத்தூர் துடியலூர் வாக்குச்சவடியில் வாக்கு இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமானது. இதுவரை வாக்குப்பதிவு துவங்கவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 400க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.