குடிநீர்த் தட்டுப்பாடு : ஈரோட்டில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க திட்டம்
கோடையின் கடுமையான தாக்கம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பது, லாரிகள் மூலம் விநியோகம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.










