கடையநல்லூர் அருகே ஆட்டோ - வேன் மோதல்: 2 பேர் பலி
திருநெல்வேலி மாவட்டம் ஆய்க்குடியில் இருந்து கடையநல்லூருக்கு தக்காளிக் கூடைகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று வந்தது. ஆட்டோவை ஆய்க்குடி அருகே உள்ள வயல்காட்டுக்காலனியைச் சேர்ந்த வீரமணி ஓட்டி வந்தார். அதில் தக்காளிக் கூடைகளுடன் விவசாயி









