பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடையநல்லூர் அருகே ஆட்டோ - வேன் மோதல்: 2 பேர் பலி

திருநெல்வேலி மாவட்டம் ஆய்க்குடியில் இருந்து கடையநல்லூருக்கு தக்காளிக் கூடைகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று வந்தது. ஆட்டோவை ஆய்க்குடி அருகே உள்ள வயல்காட்டுக்காலனியைச் சேர்ந்த வீரமணி ஓட்டி வந்தார். அதில் தக்காளிக் கூடைகளுடன் விவசாயி

News image
Updated On :3 ஆகஸ்ட் 2014, 7:19 am

குமார முருகன்

கடையநல்லூர் அருகே ஆட்டோ - வேன் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் ஆய்க்குடியில் இருந்து கடையநல்லூருக்கு தக்காளிக் கூடைகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று வந்தது. ஆட்டோவை ஆய்க்குடி அருகே உள்ள வயல்காட்டுக்காலனியைச் சேர்ந்த வீரமணி ஓட்டி வந்தார். அதில் தக்காளிக் கூடைகளுடன் விவசாயி மூக்கையா வந்தார். இவர்கள் வந்த ஆட்டோ, கடையநல்லூர் மின்வாரிய அலுவலகம் அருகே சேலத்தில் இருந்து குற்றாலம் நோக்கிச் சென்ற வேனுடன் மோதியது. இந்த விபத்தில் வீரமணி, மூக்கையா இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.