மேலப்பாளையத்தில் மையவாடி அமைக்கக் கோரி சடலம்போல வேடமணிந்து வந்து ஆட்சியரிடம் மனு
திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மேலப்பாளையம் ஹாமீம்புரம் பகுதியில் மையவாடி (மயானம்) அமைக்கக்கோரி சடலம்போல வேடமணிந்து வந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.










