ஆசிரியர்கள் இடமாற்றம்: சிதம்பரத்தில் அரசு பள்ளியை முற்றுகையிட்ட மாணவர்கள்
சிதம்பரத்தில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில மாதங்களாக மேல்நிலை வகுப்புக்கு பாடம் எடுக்கும் நான்கு ஆசிரியர் பணி








