92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வழிதவறி மாணவர் விடுதிக்குள் புகுந்த மயில் மீட்பு

சிதம்பரம் அண்ணாமலைநகரில் மாணவர் விடுதிக்குள்ள வழிதவறி உள்ளே புகுந்த மயிலை வனத்துறையினர் மீட்டு காப்புக்காட்டில் விட்டனர்.

News image
Updated On :5 டிசம்பர் 2014, 7:08 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் மாணவர் விடுதிக்குள்ள வழிதவறி உள்ளே புகுந்த மயிலை வனத்துறையினர் மீட்டு காப்புக்காட்டில் விட்டனர்.

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதிக்குள் காக்கைகள் துரத்தியதால் ஆண் மயில் ஒன்று புகுந்தது. இதுகுறித்து மாணவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்த வனவர் பி.சோமசுந்தரம், வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் ஆகியோர் சென்று விடுதிக்குள்ள புகுந்த மயிலை மீட்டு காப்புக்காட்டில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.