யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாமுக்கு கிளம்பிய பழனிக்கோயில் யானை கஸ்தூரி
தமிழக அரசு கோயில் யானைகளுக்கும், மடங்களில் உள்ள யானைகளுக்கும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த வனபத்ரகாளியம்மன் கோயில் பவானி ஆற்றுப்படுகையில் உள்ள தேக்கம்பட்டியில் யானைகளுக்கான சிறப்பு நல்வாழ்வு முகாமை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்த








