ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

விழுப்புரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து : 3 பேர் பலி

விழுப்புரம் அருகே ரவுத்தம்குப்பம் என்ற இடத்தில் முன்னாள் சென்ற லாரி மீது பின்புறம் வந்த கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர்.

Updated On :8 பிப்ரவரி 2014, 8:46 am

விழுப்புரம் அருகே ரவுத்தம்குப்பம் என்ற இடத்தில் முன்னாள் சென்ற லாரி மீது பின்புறம் வந்த கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர்.

கர்நாடகத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த காரில் வந்த 5 பேரில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2பேர் காயங்களுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.