ஆம்பூரில் மணல் கடத்திய நால்வரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து 4 மாட்டு வண்டிகளை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஆம்பூர் பகுதியில் ஆம்பூர் டவுன் போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தியது தெரியவந்தது. அதன்பேரில் துத்திப்பட்டு பகுதியை சேர்ந்த மனோஜ் (25), ராஜா (26), சுந்தரேசன் (22), கோபி (32) ஆகிய நால்வரையும் போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

