ராமநத்தம் அருகே லாரி மீது கார் மோதியதில் காரில் பயணம் செய்த 3 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர்.
திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற லாரி ஒட்டுநர், கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெங்கனூர் பஸ் நிறுத்தம் முன்பு உள்ள கடையில் வெள்ளிக்கிழமை காலை நிறுத்தி கடையில் டீ குடித்துவிட்டு லாரியை எடுத்துள்ளார்.
அப்போது பின்னால் கார் வருவதை கவனிக்காமல் லாரி ஓட்டுநர் திடீரென லாரியை சாலையின் மையப்பகுகிக்கு ஓட்டியுள்ளார். இதில் பின்னால் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பக்கத்தில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த 3 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். காரில் பயணம் செய்தவர்கள் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து வேப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்

தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு

பெரும் வரவேற்பை பெற்றுள்ள திமுக அரசின் திட்டங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மேற்கு வங்கம்: விண்ணப்பம் ஏற்கப்பட்ட வாக்காளா்களுடன் துணைப் பட்டியல் - உச்சநீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

