கடையநல்லூரில் மாணவிகளை செல்போனில் படம் பிடித்த ஆசிரியரைக் கண்டித்து பெற்றோர் பள்ளியில் முற்றுகை
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், மாணவிகளை செல்போனில் படம்பிடித்த ஆசிரியர் ஒருவரைக் கண்டித்தும், பணியிட மாற்றம் செய்யக் கோரியும் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.









