விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட முதுகலை தமிழ் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முகாம் 21-ம் தேதி நடைபெற இருக்கிறது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 24 பேர் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு முகாம் வெள்ளிக்கிழமை காலையில் கச்சேரி சாலையில் உள்ள கே.வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
எனவே இக்கலந்தாய்வு முகாமில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு முன்னதாக கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகத்தில் 5-ல் 1 வேட்பாளர் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவாகியுள்ளது!

கருத்துக் கணிப்புகள் மக்கள் கணிப்புகள் என எதிலும் நாம்தான்! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

தனுசு ராசிக்கு... தினப்பலன்கள்!

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

