போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் சாவு: உறவினர்கள் சாலை மறியல்
நாகூர் அருகே பால்பண்னைசேரியை சேர்ந்த ஆர்.சுரேஷ் (39) நேற்று போலீஸ்விசாரணைக்கு அழைத்து செல்லப்டார். அதன் பின் அவர் வீடு திரும்பாமல் உயிரிழந்துள்ளார். இதை கண்டித்து அவரது உறவினர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.










