பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மகளிர் சுய உதவிக்குழுத் தலைவியை தாக்கிய 7 பேர் மீது வழக்கு

புதுக்குடி காலனித் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் மனைவி சண்முகத்தாய். இவர் மகளிர் சுய உதவிக்குழுத் தலைவியாக இருந்து வருகிறார்.மகளிர் சுய உதவிக்குழுவில் ஏற்பட்ட சந்தா தொடர்பான

News image
Updated On :4 ஜனவரி 2014, 10:52 am

குமார முருகன்

கடையநல்லூர் அருகே மகளிர் சுய உதவிக்குழுத் தலைவியை தாக்கியதாக 7 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

புதுக்குடி காலனித் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் மனைவி சண்முகத்தாய். இவர் மகளிர் சுய உதவிக்குழுத் தலைவியாக இருந்து வருகிறார்.மகளிர் சுய உதவிக்குழுவில் ஏற்பட்ட சந்தா தொடர்பான பிரச்னையில், குழு உறுப்பினர்கள் மாரியம்மாள், லட்சுமி, பத்திரகாளி, பேச்சியம்மாள், சின்னத்தாய், கற்பகவல்லி, மற்றொரு பேச்சியம்மாள் ஆகியோர் சண்முகத்தாயை தாக்கினார்களாம். இது குறித்து கடையநல்லூர் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.